Monday, July 19, 2010

சென்னை வாழ்க்கை (கவிதை)

சாலையோர உணவகத்தில் நின்று
இட்லிக்கு சாம்பார் கேட்கையில்
“சாக்லேட்டை உள்ளே வந்து தின்னு” என்னும்
அம்மாவின் வார்த்தைகள்
நினைவிற்கு ஏனோ வருகின்றன



.

No comments:

Post a Comment