Monday, July 19, 2010

அம்மு அந்தாதி - 3 (கவிதை)

.

இருவரும் கைகளை இறுகப் பற்றி நடந்தோம்
கூட்டத்தில் தொலைந்துவிடாமல் இருக்க நீயும்..
உன்னில் தொலைந்து போனதால் நானும்..


.

No comments:

Post a Comment