Monday, July 19, 2010

அம்மு அந்தாதி - 2 (கவிதை)

.

இரவு வந்த கனவில்
பேய்களைக் கண்டு
வருத்தத்தில் இருப்பாய்
பேய்களோ..
தேவதையைக் கண்ட
மகிழ்ச்சியில் இருக்கும்


.

No comments:

Post a Comment